எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் "டெக்னோ கிளான்ஸ் 2017"


எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி சார்பில் "டெக்னோ கிளான்ஸ் 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது. கணினித் துறைகள் தொடர்புடைய தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மற்றும் கணினி பயன்பாடு போன்ற துறை மாணவர்களுக்கு இப்போட்டிகள் நடைபெற்றது.  



விழாவினை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்கை பிரிட்ஜ் இன்போடெக் தலைமை நிர்வாக அதிகாரி சக்தி கோபாலசுவாமி குதுவிளகேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உரையாற்றினார். பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். "டெக்னோ கிளான்ஸ் 2017" போட்டியில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கேற்றது. 



இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கல்லூரி துணை முதல்வர் தீனா, துறைத் தலைவர்கள் ஏனாசரோ விஜேந்திரன், சுமதி, மரியா பிரெஸிலா, வேலைவாய்ப்பு இயக்குனர் வெங்கடேசன் மற்றும் பணியாளர் ஆலோசகர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...